tag:blogger.com,1999:blog-2016065712709223403.post1085831711644183810..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: விருது விளையாட்டு!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-91708217351486333802011-11-04T05:15:00.348+05:302011-11-04T05:15:00.348+05:30"ஒரு குடம் கண்ணீர்" எனும் அற்புதமான படைப..."ஒரு குடம் கண்ணீர்" எனும் அற்புதமான படைப்புக்கு விருது கிடைக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டதும், ஒருகணம் திகைத்துப் போய் விட்டேன். என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை. <br /><br />ஓர் எழுத்தாளனின் ஆளுமையை, ஆற்றலை விருதுகள் தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழுக்கு புதிய வளம் சேர்க்கும் அரிய நூல்கள் புறக்கணிக்கப்படுவது என்பது, தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் உண்மையாகவே நேசிக்கும் யாரையுமே வேதனையுறச் செய்யும். ஓர் அற்புதமான நூலுக்கு ஒரு தேசியப் பெருவிழாவில் வெறுமனே ஒரு சான்றிதழை மட்டும் வழங்கியிருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, அந்த விழாவையே ஒரு கேலிக்கூத்தாகக் கருதத்தக்க ஒரு பிம்பத்தையே அது கட்டமைத்துள்ளது. இது ஓர் ஆரோக்கியமான விடயம் அல்ல.Lareenahttps://www.blogger.com/profile/11729325033400106133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-17893837172917670762011-10-31T11:45:25.539+05:302011-10-31T11:45:25.539+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்AHhttps://www.blogger.com/profile/17387457380059243189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-85483998358076757352011-10-31T11:21:54.095+05:302011-10-31T11:21:54.095+05:30வாழ்த்துகள் நண்பாவாழ்த்துகள் நண்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com