tag:blogger.com,1999:blog-2016065712709223403.post108984469485967149..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: அமைதிப் போராட்டம் - வேதனையும் சாதனையும்!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-14891190076529627032012-09-19T13:25:53.504+05:302012-09-19T13:25:53.504+05:30சகோதரர் இர்பானை மாற்று திறனாளி என்று குறிப்பிடுவதி...சகோதரர் இர்பானை மாற்று திறனாளி என்று குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை, உங்களின் அறிமுகத்துக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12573258192129861738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-45596252536138843572012-03-11T16:29:52.069+05:302012-03-11T16:29:52.069+05:30கவலைகளை மறந்திருங்கள் சகோதரா...உங்கள் மூலமாக இறைவன...கவலைகளை மறந்திருங்கள் சகோதரா...உங்கள் மூலமாக இறைவன் ஏதோ செய்ய நாடியிருக்கிறான் நிச்சயம் அவனது அருளும் கிருபையும் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கும் ..நாமும் படைத்தவனிடம் இறைஞ்சுகின்றோம் உங்களுக்கு நல்லருள் கிட்ட...ஆமீன்..Amnahttps://www.blogger.com/profile/14190143536431180445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-3466597941245750202012-02-21T08:57:20.066+05:302012-02-21T08:57:20.066+05:30கண்ணீர், கலை,கண்ணீர், கலை,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-27901791273284940822012-02-20T18:39:28.312+05:302012-02-20T18:39:28.312+05:30வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் வந்து அடைத்துக் கொள...வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் வந்து அடைத்துக் கொள்கின்றன. கண்கள் பனித்துக் கணினித் திரையை மறைக்கிறது. என்னவென்று சொல்லத் தெரியாத ஒருவகைத் தவிப்பு. ஒரே ஒரு கவிதைதான் படித்தேன், ஆனால் அப்படி ஒரு சிலிர்ப்பும் அதிர்வும் மனசுக்குள். இனிமேல் அவருக்காகவும் நம் கரங்கள் படைத்தவனிடம் உயரும். ஏன், உங்களுக்காகவும்தான் Sir. விலைமதிக்க முடியாத இந்தப் பதிவுக்கு என் ஆழ்ந்த நன்றிகள் Sir!Lareenahttps://www.blogger.com/profile/11729325033400106133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-90102259122163495132012-02-20T13:48:52.458+05:302012-02-20T13:48:52.458+05:30என்ன சொல்வதென்று தெரியவில்லை..கண்ணீருடன் ஸ்தம்பித ...என்ன சொல்வதென்று தெரியவில்லை..கண்ணீருடன் ஸ்தம்பித நிலையில் இருக்கிறேன்...வரிகள் ஒவ்வொன்றும் இதயத்ததைத் துளைத்தே விடுகிறது.......ஒன்றுமே யோசிக்க முடியவில்லை சேர்..... ...<br />இந்த சகோதரனை எங்களுக்கும் அறிமுகம் செய்த சேர் உங்களுக்கு நன்றிகள்.............மீண்டும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகிறேன்..<br /><br />Shaifa MaleekShaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-32651028154043725722012-02-20T13:33:45.621+05:302012-02-20T13:33:45.621+05:30அருமையான முயற்சி இர்பான்..வாழ்த்த வார்த்தைகள் இல்ல...அருமையான முயற்சி இர்பான்..வாழ்த்த வார்த்தைகள் இல்லை..எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு எவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறீர் ..மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்+பிரார்த்தனைகள்..இந்த கனதியான பதிவை பகிர்ந்த அஷ்ரப் சேர் இன் மனிதாபிமான உணர்வு போற்றததக்கது.IT from Shiblyhttps://www.blogger.com/profile/14673981534658540064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-61298110403582441462012-02-20T13:24:50.720+05:302012-02-20T13:24:50.720+05:30நன்றி... இப்பிடி ஒரு திரை சாலியா/ வியக்க வைக்குறது...நன்றி... இப்பிடி ஒரு திரை சாலியா/ வியக்க வைக்குறது . என்னால் என்ன சொல்லுவதென்றே தெரியவில்ல.. இந்த செய்தியை ட்விட்டர் தளத்திநூடகவும் பகிர்ந்திருக்குறேன்.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-40959839568405478232012-02-20T11:14:29.398+05:302012-02-20T11:14:29.398+05:30நன்றி... அவரை அறிமுகம் செய்து பாராட்டியதற்கு. உண்ம...நன்றி... அவரை அறிமுகம் செய்து பாராட்டியதற்கு. உண்மையில் அவரது முயற்சிக்கு மேற்குநாடுகளில் இருந்துவரும் வியப்படையும் சாதனைமாதிரி இருந்தது...AHhttps://www.blogger.com/profile/17387457380059243189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-744836272184553842012-02-20T10:26:00.793+05:302012-02-20T10:26:00.793+05:30மிக்க நன்றி அஷ்ரப் அண்ணா, இந்த செய்தியை எங்களுடன் ...மிக்க நன்றி அஷ்ரப் அண்ணா, இந்த செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-34040425237050034062012-02-20T10:24:54.048+05:302012-02-20T10:24:54.048+05:30இர்பானை நான் ஒருபோதும் மாற்றாற்றல் என்கின்ற வரையறை...இர்பானை நான் ஒருபோதும் மாற்றாற்றல் என்கின்ற வரையறைக்குள் வைத்து பார்க்க முடியவில்லை. அவர் ஒரு மகா பூரண மனிதர். அவரது ஒரே ஒரு ஆங்கிலக்கவிதை மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தது. வாசித்ததும் எனது தொண்டை அடைத்துக்கொண்டதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-5506426878531484612012-02-20T07:45:41.428+05:302012-02-20T07:45:41.428+05:30வாசிக்க தொடங்கும் போதே என் மனசை பிசைகிறது .
என் வா...வாசிக்க தொடங்கும் போதே என் மனசை பிசைகிறது .<br />என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இர்பானுக்கு ..<br />அருமையான பதிவை தந்ததுக்கு நன்றி ஐயாஎஸ்.மதிhttps://www.blogger.com/profile/06904445168260913570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-8089416385725536512012-02-20T06:43:04.301+05:302012-02-20T06:43:04.301+05:30உங்கள் கரிசனையையும் கருத்துக்களையும் கண்டு நெகிழ்ந...உங்கள் கரிசனையையும் கருத்துக்களையும் கண்டு நெகிழ்ந்து போனேன். நன்றி - ஹாபிஸ் இஸ்ஸதீன்yimhafizhttps://www.blogger.com/profile/08811072150618849962noreply@blogger.com