tag:blogger.com,1999:blog-2016065712709223403.post2821226075971724851..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: கோ கிழிக்கும் கோடுகள் (மலேசிய இஸ். தமிழ். இல. விழா)ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-23778100562654549382011-05-11T14:35:51.724+05:302011-05-11T14:35:51.724+05:30கவிஞரே...
தமிழகத்திலிருந்து வந்திருந்த பிரதிநிதிக...கவிஞரே...<br /><br />தமிழகத்திலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்து விட்டு ( நல்ல வசதியான வீடுதான் ) கு.பி இக்பாலுக்கு நட்சத்திர விடுதியில் தங்க வசதி செய்து கொடுத்தீரே உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் :-))))Amanhttps://www.blogger.com/profile/05758658843708242880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-32498896029597544802011-05-10T04:03:24.106+05:302011-05-10T04:03:24.106+05:30என்னால் நம்பமுடியவில்லை....இப்படியெல்லாமும் நடக்கி...என்னால் நம்பமுடியவில்லை....இப்படியெல்லாமும் நடக்கிறதா..?<br />சேர், உஙகள் ஆக்கங்கள் படிக்கும் வரைக்கும்<br />எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.<br />ஆனால் இப்போது என்னால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. இலங்கை அரசியலிலும், முஸ்லிம்களுக்கிடையிலும்<br />இது தான் நடக்கிறது என்று தெட்டத் தெளிவாக படம் போட்டு காட்டுகிறது உங்கள் ஆக்கங்கள்.!<br />முதலில் உங்களுக்கு நன்றிகள்! இந்த மாதிரியான விடயங்கள் வெளிச்சத்துக்கு வருவது ஆரோக்கியமான<br />விடயம் தான்..ஆகக்குறைந்தது வெட்கமாவது வரும் இல்ல..?<br /> இந்த நூற்றாண்டிலுமா பணம், பதவி, பொன்னாடைக்கு அலைந்து திரிகிறார்கள்..?கேக்குறதுக்கு பார்க்கிறதுக்கு<br />நல்லாவே இல்ல !<br />”அன்று கவிக்கோ ஒரு பொன்னாடையை முதலில் அமைச்சருக்குப் போர்த்தியிருக்க வேண்டும். ஆகக் குறைந்தது நாங்களாவது எங்களுக்குப் போர்த்திய பொன்னாடைகளை அவருக்குப் போர்த்தியிருந்தால் ஓரளவு சரியாக வந்திருக்குமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.”<br />எப்படி சேர் உங்களால இப்படியெல்லாம் எழுத முடியுது..? Super !Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-83760021407933491142011-05-10T04:01:27.799+05:302011-05-10T04:01:27.799+05:30*தமிழகத்திலிருந்து இலங்கை வரக் கூடிய இலக்கிய நெஞ்ச...*தமிழகத்திலிருந்து இலங்கை வரக் கூடிய இலக்கிய நெஞ்சங்களை இலங்கையர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுவது வழமையான கைங்கரியமாகும். அதற்குக் கிடைத்த பிரதிபலன் தான் செருப்படி போல் சென்னை மாநாட்டில் கிடைத்துள்ளது.* இலங்கை தமிழர்களின் மனம் வருந்தும்படி நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் கண்டிப்பாக அது கண்டனத்துக்குரியதே<br />தமிழ்தாய் மக்கள் அனைவரும் ஒருவரே அந்த தாயின் பிள்ளைகள் ஒவ்வொரும் ஒவ்வொரு நாட்டில் வாழலாம் ஆனால் இது எல்லாம் ஒரு தடை அல்ல, இந்தியா என்னும் அடிமை நாட்டில் வாழ்ந்து கொண்டு போர்காலத்தில் அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு உதவ முடியவில்லையே என்று இங்கு எத்தனை தமிழர்கள் வருத்தபட்டுகொண்டிருக்கிறார்கள் தெரியுமா ஏன் உயிரைகூட துறந்துயிருக்கிறார்கள் எங்கள் அன்பை நாங்கள் விளம்பரமாக்க விரும்பவில்லை, அது எங்கள் கடமை உலகில் எங்கு தமிழனுக்கு இன்னல் எற்பட்டாலும் தாய்தமிழகம் இன்னல் போக்க உரக்க குரல் கொடுக்கும். நான் தமிழ்நாட்டு தமிழன், இலங்கை தமிழன், மலாய் தமிழன், கன்னடா தமிழன் போன்ற பிரிவினைவாதம் தேவையில்லையே, தமிழை இலக்கியத்தில், கணினியில் யார் வளர்கிறார்கள் என்ற ஆரோக்கிய போட்டி இருக்கலாம் ஆளுமை போட்டி தேவையில்லை<br />/*இஸ்லாமிய இலக்கிய மாநாடு என்று பகிரங்கமாகவே நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியான கலைஞர் முஸ்லிம்களை, இஸ்லாமியரை முஸ்லிம்களாகவே நினைக்கவில்லை. திராவிடர்களாக, தமிழர்களாகவே வாழுங்கள் என்று அழைப்பு விடுத்தார்*/ மதம் என்ற அடையாளத்தை தொலைத்து தமிழனாய் வாழ்வோம் என்ற கலைஞரின் வாதம் சரியே, முசுலிம் மட்டும் அல்ல இந்து, கிருத்துவம் எந்த மதம் மதத்தின் பெயரால் இலக்கியம் நடத்தினாலும் இதைதான் சொல்லிருப்பார்.<br />நான் எந்த இடத்திலேனும் தங்கள் மனம் வருந்துபடியாக எழுதியிருந்தால் அது என்னுடைய அறியாமையே.<br />அறியாமைக்கு தாங்கள் மன்னிக்கவேண்டும்<br />நன்றி வணக்கம்!!!புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.com