tag:blogger.com,1999:blog-2016065712709223403.post2955768778812958176..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: குரல் வழிக் கவிதைகள்ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-27660473007339694982011-05-22T14:29:28.583+05:302011-05-22T14:29:28.583+05:30சரியாச் சொல்லியிருக்கின்றீர்கள். அதிகாரத்தை தம் வச...சரியாச் சொல்லியிருக்கின்றீர்கள். அதிகாரத்தை தம் வசம் வைத்திருப்பவர்களினால் மூத்தவர்களே இருட்டடிப்புச் செய்யப்படும் போது இளையவர்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்லவே. இதற்கு என்னதான் தீர்வு ? ஏன் யாரும் இதனைக் கண்டு கொள்ளாது இருக்கிறார்கள் ? திறமைகள் வெளிச்சத்துக்கு வரும்போது போலிகள் காணாமல் போய்விடும் அல்லவா ? உங்களைப் போன்ற அனுபவத்தில் முதிர்ந்த திறமையான மூத்தவர்கள் ஒன்றிணைந்து இதற்கு ஒரு வழி சொல்லக் கூடாதா ? அனுபவம் இல்லாத ஆனால் ஆற்றல் மிகுந்த இளையவர்களை வளர்த்தெடுப்பதிலும், பாதுகாப்பதிலும் மூத்தவர்களினது பங்களிப்பு முக்கியம் அல்லவா ?<br /><br />தாமுண்டு தமது பாடுண்டு என்று தமது பேரையும் புகழையும் தக்க வைத்துக்கொண்டு வாயடைத்திருக்கும் பல மூத்தவர்களின் மத்தியில் உங்களைப் போன்ற ஒரு சிலர் இருட்டுக்குள் இருக்கும் உண்மைகளை துணிச்சலுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இளையவர்களுக்கு தைரியமூட்டுகிறது. உங்கள் கருத்துக்கள் எல்லாத் திக்கிலும் எதிரொலிக்க வேண்டும் என்றும் அல் அஸூமத் போன்ற உண்மையான திறமைசாளிகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.கவித்தோழன்https://www.blogger.com/profile/05795515025958289333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-51981400099000068902010-09-29T16:16:28.358+05:302010-09-29T16:16:28.358+05:30//முன்னைய படைப்பாளிகளை விட்டு விட்டு உதாரணத்துக்கு...//முன்னைய படைப்பாளிகளை விட்டு விட்டு உதாரணத்துக்குத் தனது வெண்பாக்களை மாணவர்களுக்கு வழங்கிப் பார்ப்பது. மாணவன் என்ன செய்வான். அவனுக்குச் சித்தியடைய வேண்டுமென்றால் ஆசிரியரின் கவிதையை உலக அற்புதமாகச் சித்தரித்து எழுதத் தொடங்குவான். இங்கேதான் துவங்குகின்றன படைப்பாளிகளின் மீதான துயரங்கள்//<br /><br />மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள்... <br /><br />//திருட்டுத் தராசுகளில் உங்களின் கவிதையும் எழுத்தும் பாரங்குறைந்து விடுவது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.//<br /><br />நிதர்சனமான ஆக்கம்....alex paranthamanhttps://www.blogger.com/profile/13139195903830075993noreply@blogger.com