tag:blogger.com,1999:blog-2016065712709223403.post3445902610070423588..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: அஸாத் சாலியுடன் உடன்பட முடியாது!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-79566928953990969632013-05-08T18:15:19.662+05:302013-05-08T18:15:19.662+05:30உண்மையில் நல்ல ஒரு விடயத்தை சொன்னீங்க சேர்....... ...உண்மையில் நல்ல ஒரு விடயத்தை சொன்னீங்க சேர்....... இதையே தான் நானும் நினைத்தேன்.. உண்ணாமல் அருந்தாமல் இருந்து தன்னை வருத்திக் கொள்வதைவிட.... உண்டு குடித்து போராடிப் பார்க்கலாமே... இந்த விடயத்தில் என்னாலும் உடன்பட முடியாமல் தான் இருந்தது....<br />மற்ற தலைவர்களோடு ஒப்பிடும் போது.. வீரியமான பேச்சினால்.. முஸ்லிம் மக்கள் ஒரு சாராரின் மனதைக் கவர்ந்தவர் .நம்பிக்கையை துளிர்விடச் செய்தவர் ,என்றவகையில்.. தொடர்ந்தம் தாம் சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் இருந்தால்.. தான் முதலில் நல்ல நிலையில் இருக்க வேண்டுமே..... நீங்கள் சொன்ன மாதிரி இதனை அவருக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் உணர்த்த வேண்டும்......எத்தி வைக்க வேண்டும்.<br />அரசியல்வாதிகளின் உள்நோக்கம“் எது என்று தெரியாவிட்டாலும்..வெளிப்படையாகவே அரசியல் கைதியாகிப் போய் மௌனம் காக்கும் தலைவர்களிடையே இவர் எவ்வளவோ மேல்.......எது எப்படியோ அவர் விடுதலை பெற நாமும் பிராத்திப்போம்..<br />சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பதை அவரும் உணரட்டும்................<br /><br />Shaifa Maleek<br /><br />Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-12189064568562642992013-05-08T17:10:27.081+05:302013-05-08T17:10:27.081+05:30நல்ல பதிவு. ஆசாத் சாலி என்ற அரசியல்வாதியின் கடந்த ... நல்ல பதிவு. ஆசாத் சாலி என்ற அரசியல்வாதியின் கடந்த காலம், தற்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு பரப்புரைகள் சமூக ஊடகங்களில் உலா வரும் காலம் இது. அவரோடு பல காலம் பழகியவன் என்ற முறையில் அ நியாயத்துக்கு எதிராக போராடும் குணம் அவரோடு கூடப் பிறந்தது. அவரது இஹ்லாஸ் பற்றிய புலனாய்வு தேவையற்றது. அது தான் இப்போது பேஸ்புக் போன்ற தளங்களை ஆக்கிரமித்துள்ளது! <br /><br />இன்ஷா அல்லாஹ் இக்கட்டான இந்த நிலையிலிருந்து அவர் மீண்டு வரும் போது முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய பாதையை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த 'ப்ரேக்' ஐ அவர் நேர்முக மனப்பாங்குடன் அணுகி தனது அரசியல் பாதையை சமூகத்துக்காக அமைத்துக் கொள்ளல் வேண்டும் அது காத்திரமானதாகவும், சமூகப் பெறுமானங்களை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். இது தான் என்னுடைய துஆ! Mohamed Razmihttps://www.blogger.com/profile/06212786347506089452noreply@blogger.com