tag:blogger.com,1999:blog-2016065712709223403.post3971258885565120351..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: அவர்கள் வருகிறார்கள்!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-51632394424566601332011-08-11T00:59:04.673+05:302011-08-11T00:59:04.673+05:30கவிதை சூப்பரு....... வலியையும் சொல்லி மருந்தையையும...கவிதை சூப்பரு....... வலியையும் சொல்லி மருந்தையையும் கொடுத்திருக்கிறீங்க சேர்..கலக்கல்..<br />”உம்மா போலும் ஒரு பெண் வரலாம்<br /> உட்கார்ந்திருந்து ஒப்பாரி வைக்கலாம்<br /> வாசனைக் “கொலோனை” விசிறிக் கொள்ளுங்கள்<br /> வழியில் தடைகளைப் போட்டுக் கொள்ளுங்கள்”<br />ஒரு பக்கம் அனுதாபபடவேண்டியதாக இருந்தாலும் கூட.. இதனால் ஒரு சமூகமே பாதிப்புக்குள்ளாகிறது, என்று பார்க்கும் போது.. வெறுப்பாகத்தான் இருக்கிறது..நோன்பு காலங்களில்<br />பித்றாவின் பெயரில் சகோதர சகோதரிகள் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுப்பதுண்டு...இதனால் றமளான் மாதம் என்றாலே.. பிச்சை எடுக்கும் மாதம் என்று சொல்கின்ற அளவுக்கு தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது..<br />எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-89196738840528078372011-08-10T23:26:33.563+05:302011-08-10T23:26:33.563+05:30அருமையான கவிதை..இந்தப் படையின் பரிதாபங்களை காட்டி ...அருமையான கவிதை..இந்தப் படையின் பரிதாபங்களை காட்டி வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் பணம் சேர்த்து..வாழ்க்கை நடத்தும் பச்சோந்த்திகளும் உள்ளார்கள் தெரியுமா?நாச்சியாதீவு பர்வீன்.https://www.blogger.com/profile/10522079014389627871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-33181257260133278782011-08-10T19:41:09.501+05:302011-08-10T19:41:09.501+05:30உண்மைதான் வருத்தமாக இருக்கிறது என்ன செய்யலாம்
இவர...உண்மைதான் வருத்தமாக இருக்கிறது என்ன செய்யலாம்<br /> இவர்கள் போல் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.<br />அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற என்ன செய்யலாம்!!!!!!!??????tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-1127062847245013022011-08-10T15:59:26.455+05:302011-08-10T15:59:26.455+05:30இது தொடர்பாக எல்லோரும் கவலைப்படவே செய்வர்.சக்காத் ...இது தொடர்பாக எல்லோரும் கவலைப்படவே செய்வர்.சக்காத் என்பது செல்வந்த வரி.அதுமுறைப்படி சென்றடைவதில்லை.இது தொடர்பாக இங்கு விரிவாக பேசமுடியாது.எமது சகோதர இனத்தவர்கள் எங்களை விட அதிகமாக வாழும் இந்த நாட்டில் எம்மவர்கள் மட்டும் படை எடுத்து வருவதற்கான விடை என்ன?சில நடுத்தர வர்க்கத்தினர் கூட ஊர் விட்டு ஊர் வந்து யாசகம் கேட்கிறார்கள்.ஊர் மக்களுக்கு அந்தந்த பள்ளிவாசல் ஊடாக உரிய வகையில் உதவி செய்ய வேண்டும்.கீழிருக்கும் கையை விட மேலிருக்கும் கையே மேல்ilankainethttps://www.blogger.com/profile/05269747569468226097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-30482949537470852612011-08-10T15:07:21.870+05:302011-08-10T15:07:21.870+05:30இவர்களது பெருமூச்சுக்களால்
ஒரு பிரளயமே உருவாகலாம்!...இவர்களது பெருமூச்சுக்களால்<br />ஒரு பிரளயமே உருவாகலாம்!<br /><br /><br />உண்மைதான் அவர்கள் வருகிறார்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com