tag:blogger.com,1999:blog-2016065712709223403.post4219291663222691488..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: இரத்தத்தால் பதியப்பட்ட கதைகள்ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-29234609822137145892011-09-26T13:07:37.769+05:302011-09-26T13:07:37.769+05:30உண்மையில் அஹ்ரப் சேரின் ஒரு குடம் கண்ணீர் பற்றிய ...உண்மையில் அஹ்ரப் சேரின் ஒரு குடம் கண்ணீர் பற்றிய வாசகர்களின் கருத்துக்களைப் படிக்கும்<br />போதே அது அவர்களின் மனதில் எவ்வளவு தூரத்திற்கு ஆழ்ந்து போயுள்ளது... எப்படியான ஒரு பாதிப்பை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது எனபதும் தெளிவாகத் தெரிகிறது..““<br />........ ..<br />சேர் எழுத்துக்கள் மட்டுமல்ல.. அவர் ஆரோக்கியமும் நிலைக்கனும் என்ற பிரார்த்தனை யோடு...<br />இதனை இதனை இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் நிறையவே இருந்தாலும்..அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்....<br /><br />மற்றும்.. சகோதரர் பஸ்விஹமீட் அவர்களின் அழகான அலசல் மிகச் சிறப்பாக இருந்தது..இடையிடையே அவர் சொன்ன விடயங்களில் சில என்னை மிக ஆச்சரியத்துக்குள்ளாக்கியது..ஆற்றல் படைத்த கவிஞர்கள் கட்டுரை , விமர்சனம் என்று எழுத வரும்போது தான் அவர்களுடைய திறமையில் மற்றுமொரு பரிமாணம் அங்கே தெரிய வருகிறது.( சகோதர்கள் அமல்ராஜ் ...பர்வீன் உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்..)<br /> ..இப்படி எல்லா இலக்கியதாரர்களும் மூத்தோர் . இளையோர் என்று பாராமல் அடுத்தவர் பக்கமாகவும் தங்கள் பார்வையை திருப்பி அலசினார்ளென்றால் ஏன் தலைமுறை இடைவெளி வரப்போகிறது....???ஆரோக்கியமான ஒரு இலக்கிய உலகைக் காணலாமே........என் என்னோட அபிப்பிராயம்..<br /><br />எல்லோருக்கும் மீண்டுமாய் வாழ்ததக்கள்.... !!!!!Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-40434049074318550142011-09-25T08:59:29.684+05:302011-09-25T08:59:29.684+05:30முகப்புத்தகப் பின்னூட்டம் -
Lareena Abdul Haq
ம...முகப்புத்தகப் பின்னூட்டம் -<br /><br />Lareena Abdul Haq <br /><br />மனம் திறந்து சொல்வதானால், இந்த நூலைப் படித்துச் செல்கையில் பலதடவைகள் நான் அழுதுவிட்டேன்... கையில் எடுத்ததில் இருந்து படித்து முடிக்கும் வரை ஓயவில்லை. என் மாமிக்கு வயது 60க்கும் மேல். அவர்கூட 2 நாளாய் இடையறாது படித்து முடித்தார் என்றால் பாருங்கள்! இது போன்ற உயிரோட்டமான எழுத்துக்கள் வெகு அபூர்வமாகவே கிடைக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாஷா அல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும் Sir!<br />11 hours ago ·ASHROFF SHIHABDEENhttps://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-39642913170907240702011-09-24T22:59:45.124+05:302011-09-24T22:59:45.124+05:30நண்பர் பஸ்லி ஹமீட் அவர்களின் கருத்துக்களை நூற்றுக்...நண்பர் பஸ்லி ஹமீட் அவர்களின் கருத்துக்களை நூற்றுக்கு நூறு விழுக்காடு நான் வழிமொழிய வேண்டுமென்றால் எழுத்தாளர் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களின் நூல்கள் யாவற்றையும் அல்லது பெரும்பாலானவற்றையும் நான் படித்திருக்க வேண்டும். நான் இப்போது தான் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களின் வலைத்தளம் வழியாக ஒரு சிலவற்றைத் தெரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன். சுருங்கச்சொன்னால் முதல் படியில் நிற்கிறேன். எனினும் இது வரை நான் வாசித்தவற்றில்; அறிந்தவற்றில் உண்மை நிகழ்வுகள் பலவற்றை அவரது எழுத்துக்கள் எடுத்து வந்து தந்த வண்ணமிருக்கின்றன. அவை பல வகையிலும் படிப்போருக்குப் படிப்பினையாக இருக்கின்றன என்பதை நிச்சயமாக அறுதியிட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். தொடரட்டும் அவரது நற்பணி.<br /><br />கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.shenbagamhttps://www.blogger.com/profile/10902714828582597126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-31694006709912557382011-09-24T06:26:32.920+05:302011-09-24T06:26:32.920+05:30ஒரு குடம் கண்ணீர்...ஓராயிரம் கண்ணீர் கதைகளின் அடைய...ஒரு குடம் கண்ணீர்...ஓராயிரம் கண்ணீர் கதைகளின் அடையாளப்பதிப்பு, ஈழத்து இலக்கியப்பரப்பில் இப்படி ஒரு படைப்பு இதுவரை வரவில்லை என்றே நான் நினைக்கின்றேன்..ஒரு மனிதாபிமானம் நிறைந்த எழுத்தாளனுக்கே சமூக அவலங்களும் பாதிப்பும் விளங்கும், கண்ணீரின் வழியும், இயலாமையும் அவனுக்கு மட்டுமே உணர முடியும் அஸ்ரப் சிஹாப்தீன் அதையே செய்துள்ளார் மனித உரிமைகள் மீறப்பட்டு, மனிதம் தோற்றுப்போன ஒவ்வொரு உண்மைச் சம்பவத்தையும் அவர் அடையாளப் படுத்தியிருப்பது அலாதியானது..இந்த ஒரு குடம் கண்ணீர் பற்றிய அவதானம்களை, இதன் கனதி பற்றிய தேடல்களையும் குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் நுணுக்கமாக ஆராய்கின்றனர் என்பதை..இது பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் சொல்லி நிற்கின்றது..தமிழ் இலக்கியத்தின் புதிய வரவான இவ்வாறான படைப்புகளை மூத்த எழுத்தாளர்கள் இன்னும் கண்டு கொள்ளவில்லை என்பது புரிகிறது..ஒரு வட்டத்திற்குள் மட்டுமே நின்று யோசிக்கின்ற அல்லது நடக்கின்ற நமது..மூத்த எழுத்தாளர்கள் அதை விட்டு கொஞ்சம் வேளே வந்தால் இந்த ஒரு குடம் கண்ணீர் இன் புதிய அணுகுமுறை..அல்லது தமிழ் இலக்கியத்தின் புதிய தளம் பற்றிய சிந்தனை விரிவாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது..நாச்சியாதீவு பர்வீன்.https://www.blogger.com/profile/10522079014389627871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-21901631799739146792011-09-23T08:06:43.106+05:302011-09-23T08:06:43.106+05:30//அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் எழுத்துலகில் தனக்கிருக...//அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் எழுத்துலகில் தனக்கிருக்கும் முதிர்ந்த அனுபவத்தை சரியான முறையில் பயன்படுத்தி இலங்கை இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய முத்திரையை பதித்துள்ளார் என்று இந்நூலைப் படித்த பலரும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.//<br /><br />//நாம் இதுவரை சிந்திக்காத பல விடயங்களை சிந்திக்கத் தூண்டுவது இந்நூலின் மிகப் பெரிய வெற்றியாகும்//<br /><br /><br />//இன்றைய சமுதாயத்தில் எல்லோருமே கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஒரு நூலாக இது திகழ்வதால் காலத்தின் தேவை கருதி கட்டாயம் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதனை திரு அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதுடன்//<br /><br />பஸ்லி, உங்கள் மேற்கண்ட சில கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன் என்கின்ற வகையிலேயே அவற்றை மீண்டும் கூறியிருக்கிறேன். உங்கள் இந்த குறிப்பு நிச்சயமாக இதுவரை இந்த நூலை வாசிக்காத பலரிற்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் பஸ்லி.வாழ்த்துக்கள் அஷ்ரப் அண்ணா.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.com