tag:blogger.com,1999:blog-2016065712709223403.post556247361532956770..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: நீ மிதமாக நான் மிகையாக...ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-59407910399914362122012-01-07T09:20:58.186+05:302012-01-07T09:20:58.186+05:30அருமையான கட்டுரை.கவிதைப்புத்தகத்தையே படித்தது போன்...அருமையான கட்டுரை.கவிதைப்புத்தகத்தையே படித்தது போன்ற உணர்வு எழுகிறது..சகோதரர் அஸ்ரப் சிகாப்தீனுக்கும், எனது அன்புத் தோழி இவள்பாரதிக்கும் அன்பான வாழ்த்துக்கள்.<br />எஸ்.பாயிஸா அலிs.faiza alihttps://www.blogger.com/profile/18035025524992686136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-46602298353427045722011-04-25T00:06:37.144+05:302011-04-25T00:06:37.144+05:30இவள் பாரதியின் படைப்பான "நீ மிதமாக நான் மிகைய...இவள் பாரதியின் படைப்பான "நீ மிதமாக நான் மிகையாக..." உட்பட அவரது படைப்புகள் வெளியீட்டில் தாங்கள் ஆற்றிய உரை தரமான தங்கத்திற்கு ஒப்பான பேச்சு... உங்களின் உரையை படிக்கையில் இவள் பாரதியின் படைப்பை படிக்கும் ஆவல் தூண்டப்படுகிறது...<br /><br />இலங்கையில் உள்ளதால் முன்னரே இவள் பாரதியின் படைப்பை படித்து எங்களின் பொறாமைக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டீர். <br /><br />ஐயா இவள் பாரதி இலங்கை மண்ணின் மகளாகவே இருக்கட்டும். தமிழக மருமகளாக இருக்கும் பெருமையை எங்களுக்கு விட்டு தாருங்கள். <br /><br />இவள் பாரதியின் படைப்பை ஆழ்ந்து படித்து அருமையான உரையாற்றியுள்ளீர்கள். தங்களுக்கு நன்றி... உங்களது பேச்சு படிப்போரை இவள் பாரதியின் படைப்பை படிக்கும் ஆவலை தூண்டும் என்பதில் ஐயமில்லை...<br /><br />உங்களது உரையில் இவள் பாரதியின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பும், பாசமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது எனினும் ஒன்றிரண்டு இடத்தில் ஒருமையில் அவள் என விளித்துள்ளீர்கள். தவிர்த்திருக்கலாம்...<br /><br />மொத்த்தில் உங்களது உரை நளபாக விருந்து- தங்களுக்கும் இந்த விமர்சனத்திற்கு சொந்தக்காரரான இவள் பாரதிக்கும் வாழ்த்துக்கள்..பா.சுடர்மதி பிரான்சிஸ்https://www.blogger.com/profile/05381831332732415060noreply@blogger.com