tag:blogger.com,1999:blog-2016065712709223403.post7109658302783423808..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: மலஜலமானி!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-8528705506473624902012-10-26T14:22:17.703+05:302012-10-26T14:22:17.703+05:30Face book comments:
Alashar Nijamdeen Uncle இது உ...Face book comments:<br /><br />Alashar Nijamdeen Uncle இது உங்களது மனக்குமுறல் மட்டுமல்ல பொது மக்களின் உள்ளக்குமுரலாகவே எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது கதையின் ஓட்டத்தில் நகைச்சுவை நிறையவே தெளிக்கப்பட்டுள்ளது<br />October 22 at 6:17am <br /><br />Mohamed Shifan என்ன ஸார் இது..?! தலைப்பைப் பார்த்ததும் ஏதோ கவிதை வரி பற்றிப் பேசப்போகிறீர்கள் என நினைத்தேன். இது கக்கா வரியாயிருக்கே. இதையெல்லாம் பார்த்து மனதுக்குள் குமுறிக்கொண்டு பேசாமடந்தைகளாய்த் திரிவோரில் நானும் ஒருவன். என்ன பண்ண ஆண்டவன்தான் நீதி தீர்க்கனும்.<br />October 22 at 7:22am ·<br /><br />Mohammed Faheer அரசாங்க உத்தியோகஸ்தர்கள் - கடமையில் துஸ்பிரயோகம், அரசியல் தலமைகள் - அதிகாரத்தில் கபளீகரம், <br />சமூகம் - வாக்குரிமையில் காட்டப்பட்ட பிழையான தேர்வு, <br />அதனால் ஆட்சியாளர்களின் ஆதிக்கம் அவ்வாறு.. <br />ஆகையால் கடந்த காலத்தின் களநிலவரம் எதிர்காலத்தில் அவ்வாறு நிகழலாம் என்ற கவலை அஸ்ரப் சிகாப்தின் சேருடைய கூற்றாகவுள்ளது.<br />Tuesday at 1:04am ASHROFF SHIHABDEENhttps://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-83443726320274557252012-10-25T14:16:52.052+05:302012-10-25T14:16:52.052+05:30சரியான நெத்தியடிதான் போங்க!
ஆனாலும் இலங்கைவாழ் பொ...சரியான நெத்தியடிதான் போங்க!<br /><br />ஆனாலும் இலங்கைவாழ் பொதுமக்கள் அநியாயத்துக்குப் பொறுமைசாலிகளாய் இருக்காங்க, Sir. :(Lareenahttps://www.blogger.com/profile/11729325033400106133noreply@blogger.com