tag:blogger.com,1999:blog-2016065712709223403.post7294414169364182200..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: ஒற்றை வரியில் ஒரு விருது!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-6946551650188206982011-08-12T13:31:28.367+05:302011-08-12T13:31:28.367+05:30"பாராட்ட வேண்டிய எழுத்தைப் பாராட்டும் மனோ நில..."பாராட்ட வேண்டிய எழுத்தைப் பாராட்டும் மனோ நிலை சிலரிடம் கிடையாது. எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காகத் தானும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பாராட்டும் முறையும் உண்டு.<br /><br />இன்னொரு படைப்பாளியின் எழுத்து புகழப்படும் போது நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனைக் குறைத்துப் பேசுபவர்களும் உள்ளனர்" சார்... "ஒரு குடம் கண்ணீர் " இற்காக ஒரு வாரியிலென்ன ஓராயிரம் வரியிலும் விருது வழங்கலாம்..ஒரு கதையை படித்து விட்டு முழு நாளும் அழுதவர்களில் நானும் ஒருத்தி என்பதால் சொல்கிறேன்...திரு.செ.ச. செந்தில் நாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்இளைய நிலாhttps://www.blogger.com/profile/10841361946262854274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-81095597076175927532011-08-11T21:10:58.541+05:302011-08-11T21:10:58.541+05:30முகப்புத்தகத்தில் இடப்பட்ட
ஒரு பின்னூட்டம் -
Lare...முகப்புத்தகத்தில் இடப்பட்ட<br />ஒரு பின்னூட்டம் -<br /><br />Lareena Abdul Haq மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் நாட்டுக்கே கிடைத்த பெருமை இது. இன்னும் இதுபோல் நிறைய விருதுகள் கிடைக்க இதயப் பிரார்த்தனைகள்! <br /><br />//பாராட்ட வேண்டிய எழுத்தைப் பாராட்டும் மனோ நிலை சிலரிடம் கிடையாது. எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காகத் தானும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பாராட்டும் முறையும் உண்டு.<br /><br />இன்னொரு படைப்பாளியின் எழுத்து புகழப்படும் போது நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனைக் குறைத்துப் பேசுபவர்களும் உள்ளனர்// நச்!<br />about an hour ago · UnlikeLike · 2 peopleLoading...ASHROFF SHIHABDEENhttps://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-62200699085651995022011-08-11T13:17:27.877+05:302011-08-11T13:17:27.877+05:30நாங்களும் பெருமையாக உணருகின்றோம் ............நாங்களும் பெருமையாக உணருகின்றோம் ............Jananihttps://www.blogger.com/profile/11862007829794732690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-42169333888522861572011-08-11T13:03:53.250+05:302011-08-11T13:03:53.250+05:30சேர், உங்கள் சந்தோசத்துடன் இணைந்து நாங்களும் சந்தோ...சேர், உங்கள் சந்தோசத்துடன் இணைந்து நாங்களும் சந்தோசமாக இருக்கிறோம்..<br />ஒற்றை வரியில் விருது கொடுத்து திரு.செ.ச. செந்தில் நாதன் அவர்களையும்<br />இந்த நேரத்தில் நினைத்தப் பார்க்கிறோம்..நீங்கள் பொருத்தமானவர் என்பதனால் தான்<br />இந்த ஒற்றை வரி விருதும் உங்களை வந்தடைந்திருக்கிறது..<br /><br />“ஒரு மரத்தையும் கூட மனித உரிமைப் போராளியாக ஆக்கிவிடும் எழுத்து அஷ்ரப்புடையது.”<br />ஆழமான கருத்துடைய ஒற்றை வரி விருது.. உங்களுக்கு மிகப் பொருத்தமே.....<br /><br />நன்றிகள்..Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.com