tag:blogger.com,1999:blog-2016065712709223403.post7531723542326576888..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: நம்முடைய வாழ்வியலைத்தான் நாம் பேச வேண்டும்!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-62491335608749141552011-09-03T13:05:19.399+05:302011-09-03T13:05:19.399+05:30யதார்த்தத்தைப் பேசுவதாக இலக்கியம் இருக்க வேண்டும் ...யதார்த்தத்தைப் பேசுவதாக இலக்கியம் இருக்க வேண்டும் என்பதை ஒரு குடம் கண்ணீருக்குள் அடக்கியிருக்கின்றீர்கள். நாம் அன்றாம் கேள்விப்படும் செய்திகளும் கூடு இலக்கியமாக வடிவம் பெறலாம் என்பதை நீங்கள் தெளிவாக புரிய வைத்திருக்கின்றீர்கள். உங்களின் பதில் நீயும் எதையாவது யதார்த்தபூர்வமாக எழுது என என்னை பலவந்தப்படுத்துகிறது. உங்களின் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.Junaid M Haris - SLBChttps://www.blogger.com/profile/14976158492672830338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-71744634613221427742011-06-22T15:15:14.033+05:302011-06-22T15:15:14.033+05:30நிறைய வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாசிப்பவனா...நிறைய வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாசிப்பவனாக இருந்தால் தான் நல்லா எழுதுபவனாக இருக்க முடியும். என் நண்பர் எனக்கு அடிக்கடி சொல்வார். நீ எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி படிக்காமல் எழுதாதே. நாளைக்கு ஒன்றை எழுதுவதாக இருந்தாலும் குறைந்தது இருக்கின்ற பத்திரிகைகளையாவது படித்து விட்டு எழுது என்பார். ஆகவே நல்லா வாசிக்கவேணும். வாசித்தால் தான் நிறைய அறிவு வளரும், மொழி வளம் வரும், மனதில பதியும். மொழி வளம் வரல்ல எண்டு சொன்னா அந்த எழுத்துல எந்தப் பிரயோசனமும் இருக்காது.RIPHNAS MOHAMED SALIHUhttps://www.blogger.com/profile/08271143378494763501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-72559434138380174982011-06-21T08:53:28.428+05:302011-06-21T08:53:28.428+05:30அருமையிலும் அருமை அண்ணா.. நிறைய யதார்த்தமான விடயங்...அருமையிலும் அருமை அண்ணா.. நிறைய யதார்த்தமான விடயங்களை எளிதாக கொட்டியிருக்கிறீர்கள். அதிலும் இளம் எழுத்தாளர்கள் <br />மீதுள்ள அக்கறை நன்றாகவே தெரிகிறது..இளம் எழுத்தாளர்களிலும் தங்கள் படைப்புக்களை மூத்த படைப்பாளிகளிடம் கொண்டு சென்று <br />அறிவுரை கேட்டு பின்னர் அதை வெளியிடுபவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.இளம் எழுத்தாளர்களின் எதிர்பார்ப்புக்களை சரியாக புரிந்துகொள்ளும் மூத்த எழுத்தாளர்களின் பட்டியலில் நீங்கள் முதலிடம் பெறுவது எம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியே.. இதிலும் எல்லா மூத்த எழுத்தாளர்களும் இவ்விடயத்தில் உங்கள் கொள்கையைக் கொண்டவர்களா என்பதும் கேள்விக்குறியே..<br />தொடர்ந்தும் சிறுவர்கள் எங்களை வளர்த்துவிடுங்கள்.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.com