tag:blogger.com,1999:blog-2016065712709223403.post8363123162500649668..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: நீதியும் நெட்டாங்குகளும்!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-25476574999974254562011-10-08T17:27:19.624+05:302011-10-08T17:27:19.624+05:30அன்றாடம் இலங்கையிலுள்ள சாலைகளில் மட்டுமல்ல, இந்திய...அன்றாடம் இலங்கையிலுள்ள சாலைகளில் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள சாலைகளில் நடக்கும் நிகழ்வுகளையும் போக்குவரத்துப் பொலீஸார் வாகன சாரதிகளிடத்திலும், வாகன உரிமையாளர்களிடத்திலும் சட்டத்தின் பெயரினை முன்னிறுத்தி நடந்து கொள்ளும் அநாகரீகமான நடத்தைகளையும் அட்டூழியங்களையும், போக்குவரத்து (சாலை) விதிகளிலுள்ள ஓட்டைகளையும், சாலைகள் ஆண்டாண்டு காலமாக விரிவாக்கம் செய்யாமல் இருப்பதால் ஏற்படும் அவலங்களையும் மிக தத்ரூபமாக விளக்கியது நீதியும் நெட்டாங்குகளும் கட்டுரை. கட்டுரையைத் துவக்கம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் கொண்டு சென்றிருக்கும் எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்கட்கு எனது பாராட்டுக்கள். மேலும் டயர் என்பதற்கு ”சில்லு” என்ற தமிழ்ச் சொல்லை அறியத்தந்தமைக்கும் பல இடங்களில் அச்சொல்லைப் பாவித்ததற்கும் விசேஷப் பாராட்டுக்கள் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே.....!<br />கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார். (இலங்கை வானொலி நேயர்)shenbagamhttps://www.blogger.com/profile/10902714828582597126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-54002806179939305912011-10-07T12:59:21.899+05:302011-10-07T12:59:21.899+05:30ஹா ஹா... எனக்கு கொஞ்சம் புரிஞ்சு கொண்டது.. அது புர...ஹா ஹா... எனக்கு கொஞ்சம் புரிஞ்சு கொண்டது.. அது புரிஞ்சு கொள்ள டயர் கடைய விட்டு கொஞ்சம் வெளிய வரணும்.. அப்பிடித்தானே அண்ணா...பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.com