tag:blogger.com,1999:blog-2016065712709223403.post852400467958769296..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: ஒரு குடம் கண்ணீர்ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-67995563754749557952011-05-10T20:38:52.679+05:302011-05-10T20:38:52.679+05:30வாந்த்துக்கள்வாந்த்துக்கள்Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-39652534759331655082011-05-10T18:23:07.316+05:302011-05-10T18:23:07.316+05:30உங்களது புதிய நூல் தொடர்பான அறிமுகத்துக்கு தொடுப்ப...உங்களது புதிய நூல் தொடர்பான அறிமுகத்துக்கு தொடுப்பு அனுப்பியமைக்கு முதற்கண் நன்றி. <br />உங்களது எழுத்துக்களைப் படிக்கும் போது "Grass for my feet" என்ற ஆங்கில கட்டுரையின் ஆசிரியர் ஜே.விஜயதுங்கவின் எழுத்துத் தான் எனக்கு ஞாபகம் வரும். அவரது கட்டுரையை வாசிக்கும் போது அது கட்டுரையா அல்லது கவிதையா என சந்தேகம் வரும்படி எழுத்து நடை அமைந்திருக்கும். தமிழுக்கும் அப்படியானதொரு எழுத்தாளர் கிடைத்தது எமது அதிஷ்டம். <br /><br />நூலினை விரைவில் வாங்கிப் படித்து கருத்து சொல்கிறேன்.<br /><br /><br />அன்புடன் <br />யோகேஷ்yogeshhttps://www.blogger.com/profile/11379709163433414431noreply@blogger.com