tag:blogger.com,1999:blog-2016065712709223403.post6824440381485260419..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: இலக்கிய தர்பார் (மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா)ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-91038834024236239442011-05-29T14:17:16.040+05:302011-05-29T14:17:16.040+05:30"நல்ல குணங்களுடன் மனிதன் பிறந்தாலும் கொஞ்சம் ..."நல்ல குணங்களுடன் மனிதன் பிறந்தாலும் கொஞ்சம் சாத்தானின் குணவியல்புகளும் கூடவே இருந்து வருகின்றன!"<br /><br />சில பேரை சாத்தான் முழுமையாக ஆட்கொள்ளும் போது தான்.. மனிதன் குணவியல்புகளில் , நடத்தையில் மாற்றத்தைக் ஏற்படுத்தி வானுக்கும், மண்ணுக்கும் தைய தக்க போடவைக்கும்..அப்படியானவர்களின் கையில் அதிகாரம் போகும் போது சூழ இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்.. இது எல்லாத்துறைக்கும் பொருந்தும்.பலவீனத்தின் மொத்த உருவமே மனிதன் தானே ! இதனை ஜெயிக்கிறவர்கள் மனசாட்சியுடன் வாழ்கிறார்கள்...அடுத்த சாரார் நிலவரம் நான் சொல்லத் தேவையி்ல்லையே !! சேர்<br />ஆக்கங்களில் பார்க்கிறோமே..<br /><br /><br />நன்றிகள்..<br />..Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-80954087751083452682011-05-28T05:49:23.032+05:302011-05-28T05:49:23.032+05:30எல்லாவற்றையும் பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ள...எல்லாவற்றையும் பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை,<br />தரமான இலக்கியம் படைக்கின்றவர்களிடம் தரமான<br />வேறு திறமைகள் இல்லையோ, கண்ணியமான நடத்தைகள்<br />இல்லையோ என்றெல்லாம் சந்தேகப்படச் செய்கின்றன.<br />மிகவும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தும் விடயங்களாக<br />இருக்கின்றனவே.Najimudeenhttps://www.blogger.com/profile/17019282861971307688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-4325719219433793442011-05-27T23:23:24.208+05:302011-05-27T23:23:24.208+05:30"இந்த மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்..."இந்த மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகிப் பலருக்கு வேதனை அளித்தது."<br />அப்பாடா .........!!!!! இலக்கிய தர்பார் மூச்சு விடாமல் வாசித்தேன்..முதலில் இவ்வளவு பெரிய அலசலை விலாவாரியாகச் சொல்லிக் கொண்ட திரு.அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களுக்கு<br />நன்றிகள்.. அத்தோடு அதனை இணையத்திற்குள் பதிவேற்றம் செய்த சேர் உங்களுக்கும் நன்றிகள்...<br />மலேசிய இலக்கிய தர்பார் அலசல் வாசிப்பதற்காக நான் ஆவலாக waiting....Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.com