Wednesday, December 5, 2012

மரியம் ஜமீலாவை நினைவுகூர்தலும் காஸாவுக்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலும்



“சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்தலும் - காஸாவுக்கான ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலும்” என்ற தொனிப்பொருளில் “மீள்பார்வை ஊடக மையம்” 22.11.2012 அன்று கொழும்பு, தெமட்டகொட  வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடத்திய கருத்துப் பகிர்வு அரங்கில் நிகழ்த்தப்பட்ட எனது உரை



.

பகுதி - 1





பகுதி - 2




பகுதி - 3



பகுதி - 4

“மீள்பார்வை” பத்திரிகை ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், அஷஷெய்க் றவூப் ஸெய்ன் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.

எனது உரை எனது இதே தளத்தில் எழுத்து வடிவில் “ஜமீலாக்களும் காஸாக்களும்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

எல்லா உரைகளையும் வீடியோ வடிவில் பின்வரும் இணைப்பில் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

http://www.youtube.com/watch?v=rjZjgEl_eMo&feature=share

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: