30.06.2012 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற அறபுலகக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியான “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” நூல் வெளியீட்டு விழாக் காட்சிகளின் மூன்றாம் பகுதி.
தூரப் பார்வையில் அரங்கு
நவமணி பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீனிடமிருந்து பிரதிபெறும் சகோதரர் அகமட் கபீர் அவர்கள்
பிரதம அதிதியிடமிருந்து பிரதி பெறும் சுங்க அதிகாரி நண்பர் மு. தயாபரன் அவர்கள்.
சகோதரர் எம்.மர்ஸூக் அவர்கள்
பிரபல எழுத்தாளர் மு. சிவலிங்கம் அவர்கள்.
கவிஞர் மதியன்பன் மஜீத் அவர்கள்
பிரபல எழுத்தாளர் தம்பு சிவா அவர்கள்.
தமிழ்த்தென்றல் அலி அக்பர் அவர்கள்.








