

2008ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுதிக்கான அரச சாஹித்திய தேசிய விருது ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ நூலுக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த 14.09.2009 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற விழாவின் போது இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
எனது வாழ்த்துக்கள்
அன்புடன்
எஸ் நளீம்
Post a Comment