Friday, November 13, 2009

பாராட்டு நிகழ்வு








‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக அங்கத்தவர்கள் நடத்திய பாராட்டு நிகழ்வின் போது அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மருதூர் ஏ மஜீத், தாஸிம் அகமது. கலைவாதி கலீல் எம்.ஏ.எம்.நிலாம், அஸீஸ் நிஸாருத்தீன், நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், எம்.சி. ரஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: