Saturday, March 16, 2013

சிறுகதை நூல் வெளியீட்டு விழா - பகுதி 1


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற “விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது எனது சிறுகதை நூல் வெளியீட்டு விழாக் காட்சிகள்


நிகழ்ச்சியை கிராஅத்துடன் ஆரம்பித்து வைத்த கொழும்பு டீ.எஸ்சேனாநாயக்க கல்லூரி மாணவன் செல்வன் ஜஹ்ஸன்


தமிழ்த்தாய் வாழ்த்து - திரு. ப.க. மகாதேவா


வரவேற்புரை - கொழும்பு டீ.எஸ்சேனாநாயக்க கல்லூரி மாணவன் அஹ்ஸன் அலி


தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத் அவர்கள்.


வாழ்த்துரை -எம்.எம். பீர்முகம்மத் அவர்கள்
செயலாளர்
மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை


நூல் பற்றிய கருத்துரை
எழுத்தாளர் மு.தயாபரன் அவர்கள்


நூல் பற்றிய கருத்துரை
ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷார்ரஃப்


முதற்பிரதி பெறும் புரவலர்
அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள்


பிரதம அதிதி உரை
முன்னாள் அமைச்சரும் இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான
சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்.





பிரதி பெறும் இம்ரான் நெய்னார்


பிரதி பெறும் திரு. வீ.ஏ. திருஞான சுந்தரம்
முன்னாள் பணிப்பாளர் (இல்.ஒலி.கூட்.தாபனம்)


பிரதி பெறும் எம்.மக்கீன்
சுங்க அதிகாரி


பிரதி பெறும் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்


பிரதி பெறும் கவிஞர்
டாக்டர் ஆஸாத் எம். ஹனிபா


பிரதி பெறும் எஸ்.எழில்வேந்தன்
மூத்த ஒலிபரப்பாளர்


பிரதி பெறும் ஜவஹர் பெர்னாண்டோ
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர்


பிரதிபெறும் தம்பி ஐயா தேவதாஸ்
எழுத்தாளர் - ஒலிபரப்பாளர்


பிரதிபெறும்
கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ்


பிரதிபெறும் பஸ்லிஹமீட்
கவிஞர்


பிரதி பெறும் பீர்முகம்மத்


பிரதிபெறும் மல்லியப்பூ சந்தி
கவிஞர் திலகர்


பிரதிபெறும்
பத்திரிகையாளர் தெ.மதுசூதனன்


பிரதிபெறும் பஹத் ஏ.மஜீத்
ஒலி, ஒளிபரப்பாளர்


பிரதிபெறும் கவிஞர்
மௌலவி காத்தான்குடி பௌஸ்


பிரதிபெறும் சனூஸ் முகம்மத் பெரோஸ்
மூத்த ஒலி,ஒளிபரப்பாளர்


பிரதிபெறும் கலையழகி வரதராணி
கவிஞர், ஒலிபரப்பாளர்


பிரதிபெறும் ஏ.பி.நஸார்கான்
ஒலிபரப்பாளர்


பிரதிபெறும் தேவ.முகுந்தன்
எழுத்தாளர்

தொடரும்...........

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: