Monday, March 18, 2013

சிறுகதை நூல் வெளியீட்டு விழா பகுதி - 2


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் “விரல்ளற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. நிகழ்வுகளின் புகைப்படங்களின் இரண்டாம் பகுதி.


பிரதி பெறும் அஸ்ஜயன் வாஹித்


பிரதிபெறும் இலக்கிய ஆர்வலர் ஷரீப் 


பிரதிபெறும் கமலதாசன் சுப்பையா
எழுத்தாளர்


பிரதிபெறும் இர்ஷாத் ஹூஸைன்
நாடக இயக்குனர், கலைஞர்


பிரதிபெறும் ஞா.பாலச்சந்திரன்
நிர்வாக ஆசிரியர் - “ஞானம்” சஞ்சிகை


பிரதிபெறும் கவிஞர் யாழ் அஸீம்


பிரதிபெறும் “சமூகஜோதி” ரபீக்


பிரதிபெறும் முல்லை முஷ்ரிபா
கவிஞர், ஒலிபரப்பாளர்


பிரதிபெறும் புஷ்பராணி சிவலிங்கம்
(இல.ஒலி.கூட்.தாபனம்)



பிரதிபெறும் எம்.ஏ.எம். நிலாம்
பத்திரிகையாளர்


பிரதிபெறும் எம்.சி.நஜ்முதீன்
பத்திரிகையாளர், நாடகத் தயாரிப்பாளர்


பிரதிபெறும் பஷீர் அலி
பத்திரிகையாளர்


பிரதிபெறும் அஸ்மி சாலி
ஒலிபரப்பாளர், கவிஞர்


பிரதிபெறும் ராஜ்சுஹா
கவிஞர்


பிரதிபெறும் “தமிழ்த் தென்றல்” அலி அக்பர்


பிரதிபெறும் நியாஸ் ஏ. சமத்
கவிஞர், பொறியியலாளர்


பிரதிபெறும் எஸ்.எல்.எம். ரிழா
ஒலிபரப்பாளர், கவிஞர்


பிரதிபெறும் தனபாலசிங்கம்
ஒலிபரப்பாளர் 


பிரதிபெறும் ஷாமிலா முஸதீன்
ஒலிபரப்பாளர், கவிஞர்


வருகை தந்தோர் - ஒரு கோணம்


வருகை தந்தோர்  - இன்னொரு கோணம்


வருகை தந்தோர் - மறுகோணம்


வருகை தந்தோர் - மற்றொரு கோணம்


வருகை தந்தோர் - வேறொரு கோணம்


நிகழ்ச்சினைத் தொகுத்து வழங்கிய 
கவிஞரும் ஒலி, ஒளிபரப்பாளருமான ஏ.எம். தாஜ்


ஏற்புரை வழங்கும் நூலாசிரியர்.
அதாவது நான்.

இன்னும் சிலருடைய புகைப்படங்கள் புகைப்படப் பிடிப்பாளரின் கருவிக்குள் அகப்பட்டிருக்கவில்லை. அதற்காக வருந்துகிறேன். நிகழ்வுகளைப் படங்களாகத் தந்த சகோதரர் இர்ஷாத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.



























இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: