Sunday, July 3, 2011

சென்னையில் “ஒரு குடம் கண்ணீர்”


எதிர்வரும் 16.07.2011 அல்லது 17.07.2011 அன்று “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு நண்பர்கள் ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளனர்.

தமிழ் நாட்டு நண்பர்களும் இலக்கிய இதயங்களும் இந்தத் தேதிகளில் சென்னையில் நிற்க வாய்ப்பிருக்கும் இலங்கை அன்பர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடம், திகதி குறித்து பதிவிடுவது சாத்தியம் இல்லையென்பதால் எதிர் வரும் 12.07.2011 முதல் 17.07.2011 வரை என்னுடன் 9962201939 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியாதிருந்தால்  9840277450 என்ற எனது நண்பரின் இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்