Thursday, June 9, 2011

கொக்கரக் கோ... கோ.....


இத்தால் கோழி இறைச்சி விரும்பிச் சாப்பிடும் அனைத்து முஸ்லிம்களுக்கும்....

பின்வரும் அறிவித்தலை சகோதரர் ரிஷான் ஷெரீப் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். இந்த அறிவித்தலில் உள்ள ஜம்இய்யத்துல் உலமாவின் இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு - இது ஜம்இய்யாவின் அறிவித்தல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.


இதற்கான சட்ட நடவடிக்கையை ஜம்இய்யத்துல் உலமா எடுக்கும் என்று நம்புகிறேன்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: