பிரபல எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத் அவர்கள்
நூல் குறித்த கருத்துரை - திருமதி வசந்தி தயாபரன் அவர்கள்
எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களது இலக்கியப் பட்டறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான இளையநிலா பஸ்மினா அன்ஸார் கவிதை படித்தார்.
கருத்துரை - அஷ்ரஃப் சிஹாப்தீன்
கருத்துரை - ஜவாத் மரைக்கார்
சிறப்புரை - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
முதற்பிரதி கொடகே நிறுவனர் சரிசுமண கொடகே அவர்களால் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.







