Wednesday, September 8, 2010

இரு நூல்கள் வெளியீட்டு விழாக் காட்சிகள்






29.07.2010 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடந்த தீர்க்க வர்ணம் மற்றும் ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாக் கட்சிகள்

கவிஞர் தாஸிம் அகமது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.உனைஸ் பாரூக், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ.எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் அதிதிகளாகக் கலந்த சிறப்பித்தனர். புரவலர் ஹாஷிம் உமர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: