Sunday, June 5, 2011

இது கொஞ்சம் வித்தியாசமான சீரியல்


நாவலாசிரியர் தோப்பில் மீரான் அவர்கள் ஒரு முறை எனது இல்லத்துக்கு வருகை தந்த போது அவருடன் நானும் எனது புதல்வர்களும்
------------------------------------------------------------------------------------------------------------

பொதுவாக எழுத்தாளர்கள் மற்றொரு எழுத்தாளரை சிலாகிப்பது மிகவும் குறைவு. மற்றொரு எழுத்தாளரை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்துவதும் அபுர்வம். எழுத்துலகில் வளர்ந்து வருவோரில் அநேகர் மூத்தோரைக் கண்டு கொள்வதில்லை.

சகோதரர் பொத்துவில் அஸ்மின் தனது வலைப்புவில் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் பணியைச் செய்து வருகிறார். அந்த வரிசையில் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

பத்திரிகையொன்றில் ஒரு குறிப்பு எழுதுவதைவிட இணைத்தில் இடப்படும் குறிப்பு பலருக்குப் பலவிதத்தில் தகவலுக்கு உதவுகிறது. இவரது முயற்சி அறியப்பட்ட படைப்பாளிகளை மேலும் அறியப்படுத்தவும் அறியப்படாதோரை அறிமுகப்படுத்தவும் உதவும். அவருக்கு படைப்பாளிகள் சார்பிலும் எனது சார்பிலும் நன்றிகள்!

நீங்களும் அவரது வலைத்தளத்துக்கு ஒரு விசிட் அடிங்க....  தேடி எங்கும ்போக வேண்டியதில்லை. கீழே லைட்டா ஒரு முறை சொடுக்குங்க... போதும்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: